இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரணைமடு குளத்தின் 6 வான்கதவுகள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தாழ்நிலப்பகுதி மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளமானது அடைவுமட்டத்தை அடைந்து 2.5 அங்குலம் வான்பாய்ந்து வந்தது. இந்த நிலையில் மேலும் நீர் வரத்து … Continue reading இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறப்பு!!